Rahul Gandhi spoke at home

img

விஷத்துக்கு எதிராக ...

வயநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “தேசிய அளவில் விஷத் துக்கு எதிராக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். மோடி, விஷத்தைப் பயன்படுத்தி வரு கிறார்.மோடி பணபலம், அதிகாரப் பலம் இருக்கிறது. ஆனால் அவ ரிடம் முக்கியமான ஒன்று இல்லை. அது தான் அன்பு. மோடி விஷத்தைப் பயன்படுத்தி, வெறுப்பு அரசியலைச் செய்து, நாட்டு மக்களிடையே பிரிவினை யை ஏற்படுத்திவருகிறார்” என் றார்.